Thursday, April 16, 2009

enna title vaikalam

என்ன டைப் பண்றதுன்னு புரியல but still என்ன என்ன தோணுதோ அதெல்லாம் இங்க நான் சொல்ல போறேன், பாவம் நீங்க... ஒரு ஜோக் லேந்து ஸ்டார்ட் பண்ணுவோம் - ஒரு குளத்தில 25 எறும்பு குளிச்சிட்டு இருந்திச்சாம், அப்போ திடீர்னு ஒரு குண்டு யான குளத்தில குதிசிசாம் உடனே 24 எறும்பு வெளில விழுந்துச்சாம், ஒரு எறும்பு மட்டும் யானை யோட தலைல விழுந்துச்சாம்,
அதுக்கு அந்த 24 எறும்பு சொன்னுச்சாம் அந்த ஒரு எறும்பு கிட்ட "அவன்தான் அவன அப்பிடியே தண்ணிக்குள்ள போட்டு அமுக்கு டா மாப்ள" ன்னு சாம்...

No comments:

Post a Comment